
ஏழையும் பணக்காரனும்
*ஏழையும் பணக்காரனும் * உழைத்தபின் கபடமில்லாத சிரிப்பும்... சுகமான தூக்கமும்.. புதையலாக வைத்திருக்கும் பணக்காரன் தான் 'ஏழை'!!! உடல் உழைப்பின்றி பணக்குவியலோடு கவலைக்குவியலையும் சேர்த்து.. ஆரோக்யம் வேண்டி போராடும் ஏழைதான்.. 'பணக்காரன்'!!! *வீரா* 9688246836
210Wszystkie prawa zastrzeżone
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.Komentarze 0












