
தீபாவளி
*நான் எழுதிய பாடல் வரிகள்* காதலே.. காதலே.. தென்றல் போலதான் நீயா.! காற்றுபோல் ஸ்வாசத்தில் வந்துபோகின்றாயா? சொல்ல நான் நினைத்ததை... கண்களால் சொல்கிறேன்! கவிதைபோல் காதலை.. மனதிலே விதைக்கிறேன்! உனைக்கண்டநாள் முதல் இந்தநாள் வரையில்.... தீபாவளி கண்டேன் நெஞ்சினிலே! தீபாவளி கண்டேன் நெஞ்சினிலே! தீபா வலி கண்டேன் நெஞ்சினிலே! *வீரா* 9688246836
040모든 권리를 보유합니다.
#잔디#gown#smile#plant#식물#people_in_nature#행복한#flash_photography#grass#Black_Hair#fashion_design#웃음#happy#sleeve
veeraa7373சிரிக்கவைத்து சிரிப்பவன்.댓글 0












